மதுரகவி
matura-kavi
n. madhura-kavi.1. Poem specially characterised by mellifluouslanguage, one of nāṟ-kavi, q.v.; நாற்கவிகளுள்இனிமை பெருகப் பாடுங் கவி. (பிங்.) 2. Poet whocomposes poems in mellifluous language; இன்கவிபாடும் புலவன். 3. A Vaiṣṇava saint anddisciple of Nammāḻvār, the author of Kaṇṇi-nuṇ-ciṟuttāmpu in Divya-p-pirapantam; நம்மாழ்வாரின் சிஷ்யரும் திவ்யப்பிரபந்தத்தில் 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்ற பிரபந்தம் பாடியவருமானஆழ்வார். (திவ். கண்ணிநுண். 10.)